நேரில் தோன்றிய சிவன் "கைலாய" மலையில் நிகழ்ந்த அதிசியம்!!!

தென்னாடுடைய சிவன், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், மூவரும் அவரே என்னும் தத்துவத்தையும் சைவ சித்தாந்தம் கூறுகிறது. ‘சிவம்’ என்ற சொல்லுக்கு செம்மை (பூரணத்துவம்), மங்களமானது என்று பொருள். மங்களகரமானவராகவும் தன்னை சார்ந்தவர்களை மங்களகரமாக வாழ வைப்பவருமான இறைவனை போற்றி துதித்து, நாம் பல காரியங்களில் வெற்றி காண்கிறோம்.

தென்னாட்டில் சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட இடங்களை ‘அட்ட வீராட்டான தலங்கள்’ என்று அழைப்பாா்கள். அதைப்போல வடநாட்டில் சிவபெருமானின் ‘பஞ்சகேதரா தலங்கள்’ பிரசித்திப் பெற்றவை. இந்த திருத்தலங்கள் அனைத்தும் மகாபாரதத்துடன் தொடர்புபடுத்திக் கூறப்படுபவையாகும்.

Watch Now:ஒளியை ஏற்றி ! வெளிச்சத்தை வரவேற்போம்...

Watch Now:வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்!! திருப்பிதியின் "திக்" "திக்" நிமிடங்கள்..

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil| Recent government jobs updates|#Himalaya Shiva templeTemples in the Himalayas| kailash shiva temple|Temples in Himalya| Lord Shiva Temples in India



Related Videos