கார பாத்& கேசரி

சௌ சௌ பாத் என்பது காரபாத்,கேசரி,தேங்காய் சட்னி மற்றும் காபியுடன் கர்நாடாகவில் பரிமாறப்படும் காலை உணவு.

காரபாத் என்பது நம்ம ஊர் கிச்சடி போல தான்,ஆனால் இதில் வெங்காயம் சேர்க்காமல் செய்வார்கள்,மேலும் பாத் மசாலா பொடி அல்லது வாங்கிபாத் பொடி சேர்ப்பார்கள்.

காராபாத்

கேசரி

தேங்காய்சட்னி

*காராபாத் குறிப்பினை விரைவில் பகிர்கிறேன்.

*கேசரிக்கும்,காராபாத்திற்கும் ரவையினை தனித்தனியாக வறுத்து வைக்கவும்.

*தேங்காயை துருவி சட்னிக்கும்,காராபாத்திற்க்கும் வைக்கவும்.

*தக்காளி மற்றும் காய்களை நறுக்கி வைக்கவும் மற்றும் காராபாத்திற்கும்,கேசரிக்கும் தண்ணீரினை கொதிக்க வைக்கவும்.அனைத்தும் ரெடியாக இருந்தால் பாத் மற்றும் கேசரி செய்து முடிக்கலாம்.

*கடைசியாக சட்னி அரைத்து ,தாளித்தபின் பரிமாறவேண்டியது தான்.

*மொத்த சமையலும் 1/2 மணிநேரத்தில் முடிக்கலாம்.

Related Videos