தமிழ் தத்துவம்-PART 7

கண்ளை

கலங்க வைக்க

வெங்காயம் தான்

வெட்டனும்னு இல்ல

உண்மையான அன்பு

வைத்தாலே போதும்

----------------------------------------------------------------

உயர்ந்த விஷயத்தை

எளிய முறையில் கூறுவதே

அறிவின் லட்சணம்

உனது குணம் சரியாக இருந்தால்

உனது புகழும் சரியாக இருக்கும்

----------------------------------------------------------------

எல்லோர்கிட்டையும்

அளவோடு பேசனும்

அளவில்லாமல் பேசினால்

அவதிப்பட வேண்டியது தான்

----------------------------------------------------------------

இருண்ட வானில்

மட்டுமின்றி

துவண்ட மனதிலும்

நீயே ஒளி வீசுகிறாய்

(அழகு நிலா)

----------------------------------------------------------------

சில நேரங்களில்

அறிவைவிட

தைரியத்தினாலயே

பெரிய காரியங்கள்

சாதிக்கப்படுகின்றன

----------------------------------------------------------------

நடந்தது எதுவோ

அது நல்லதாக

இருக்க வேண்டும்

இல்லையெனில்

நடக்க இருப்பதை

திருத்திடுவோம் எதுவாக

இருந்தாலும்

----------------------------------------------------------------

கவலைகள்

எங்கிருந்து வரும்

என்று தெரியாது ஆனால்

புன்னகை நம்மிடம்

தான் உள்ளது

----------------------------------------------------------------

நம்ம பின்னாடி

மத்தவங்க பேசுறதல்லாம்

கேட்டுட்டு இருந்தா

வாழ்க்கையில் முன்னாடி

போக முடியாது

----------------------------------------------------------------

தேதி போல

உங்கள் கவலைகளை

தினமும் கிழித்து

எரிந்து விடுங்கள்

ஒவ்வொரு நாளும்

உங்களுக்கானதாக

எண்ணி புதிதாய் வாழுங்கள்

----------------------------------------------------------------

வருவது வரட்டும்

போவது போகட்டும்

என்று இருந்தால் நிம்மதி

நிச்சயம்

Tag : Here are the Latest Collection for தமிழ் தத்துவம் in Tamil |தமிழ் தத்துவம் | Tamil Status | தமிழ் SMS and Kavithaigal

Related Videos