தமிழ் தத்துவம்-PART 5

பழகிய கத்தி என்றாலும்

பதம் பார்க்கிறது

பல நேரங்களில்

பக்குவமில்லாமல்

----------------------------------------------------------------

வருமானத்திற்கு மட்டும்

தான் இங்கு பஞ்சம்

வறுமைக்கு

மட்டும் இல்லை

எப்போதுமே பஞ்சம்...

----------------------------------------------------------------

உழைப்புக்கு

பலன் மெதுவாய்

கிடைத்தாலும்

அது என்றும்

உயர்வாய்தான் பேசப்படும்...

----------------------------------------------------------------

எதிர்காலம்

உள்ளங்கை

ரேகையில் இல்லை

அதுஉன் உள்ளத்தில்

உள்ளது...

----------------------------------------------------------------

பொறுமையும் தன்னடக்கமும்

வாழ்வின் பிற்பகுதியை

வெற்றியாக்கும்...

----------------------------------------------------------------

ஒரு கதவை

மூடினாலும்

இன்னோரு கதவை

திறப்பான்

என்ற நம்பிக்கை

தான் வாழ்க்கை...

----------------------------------------------------------------

தனிமையிலிருக்கும்

போது தீயாயிரு

இல்லயேல்

உன்னை எரித்துவிடுவார்கள்

----------------------------------------------------------------

ஏமாற்றம்

வலியைதந்தாலும்

நல்வழியையும் காட்டும்

வாழ்க்கைக்கு

----------------------------------------------------------------

நாமும் நல்லவர்களே

அடுத்தவர் தவறை

சுட்டிகாட்டும் போது மட்டும்

----------------------------------------------------------------

பார்ப்பவன்

என்ன நினைப்பான்

என்று பயத்துடன் வாழாதீர்கள்

படைத்தவன்

என்ன நினைப்பான்

என்று பயந்து வாழுங்கள்

Tag : Here are the Latest Collection for தமிழ் தத்துவம் in Tamil |தமிழ் தத்துவம் | Tamil Status | தமிழ் SMS and Kavithaigal | 

Related Videos