தமிழ் தத்துவம்-PART 3

மாயம் என்று

தெரிந்தும்

மயங்குது மனம்

வானவில்

----------------------------------------------------------------

வாழ...

வழியில்லையென்று

புலம்பாதே

நீ பயணித்துக்கொண்டிருப்பது

தான்...

உன் வாழ்க்கையென்று முன்னேறு

----------------------------------------------------------------

சிரித்து கொண்டே இரு....

வலிகள் கூட விலகி கொள்ளும்....

----------------------------------------------------------------

நல்லவனா இருந்தா

கடைசி வரை நல்லவனாவே இருக்கலாமே

தவிர நல்லா இருக்க முடியாது...

----------------------------------------------------------------

அறிவாக பேசுவதை விட

பரிவாக பேசுபவர்களிடமே

மனம் அதிகமாக பேச விரும்பும்...

----------------------------------------------------------------

வீட்டில் உள்ளவர்களை

அறிவினால் அளவிடுவதும்...!

வெளியாட்களை அன்பினால்

அளவிடுவதும் முட்டாள்தனம்...!

----------------------------------------------------------------

தெளிவான

பொய்க்கும்

விளக்கங்கள்

அவசியமற்றது...

சில நேரங்களில்

விவாதங்களும்...

----------------------------------------------------------------

தேவைப்படும்...

போது தேடப்படுவாய்

அது வரை அமைதியாய் இரு...

----------------------------------------------------------------

சிரிப்பு இல்லாத வாழ்க்கை

சிறகு இல்லாத பறவைக்கு சமம்

பறவைக்கு அழகு சிறகு

உங்களுக்கு அழகு சிரிப்பு

----------------------------------------------------------------

பூக்கள் உதிர்வதால் செடிகள் வாடுவதில்லை

Tag : Here are the Latest Collection for தமிழ் தத்துவம் in Tamil |தமிழ் தத்துவம் | Tamil Status | தமிழ் SMS and Kavithaigal | 

Related Videos