தமிழ் தத்துவம்-PART 2

அடுத்த நொடி

நமக்கு சொந்தமில்லாத போது

நீயா நானா என்ற

போட்டி பொறாமைகள் எதற்கு...

----------------------------------------------------------------

விதியை மதியால் வெல்லலாம்

என்று எவ்வளவு முயற்சி செய்தாலும்

பல நேரங்களில் விதிதான் வெல்லுது...

----------------------------------------------------------------

நம் பிரச்சனைக்கு

மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்.....

அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது

----------------------------------------------------------------

பூவோடு இருப்பதால் முள்ளை

யாரும் விரும்புவதுமில்லை.....

முள்ளோடு உள்ளதென்று பூவை

வெறுப்பதுமில்லை.....

----------------------------------------------------------------

உழைப்பவர்களின்

ஊதியமெல்லாம்

வியர்வையோடு கரைய

ஊழல் செய்கின்றவன்

வாழ்க்கை எல்லாம் மாடி வீடுகளாக

வளர்ந்துக்கொண்டிருக்கு

----------------------------------------------------------------

ஊமையாகவே

இருந்து விடாதே

வாழ்க்கை உன்னை

ஊனமாக்கிவிடும்...

----------------------------------------------------------------

ஆசை படுவதெல்லாம்

நிறைவேறுவதில்லை

நிறைவேறாதவை எல்லாம்

நன்மைக்கே என்று....

மனதை தேற்றிக்கொள்வோம்

----------------------------------------------------------------

நாளை....

கனவைபோன்றது

இன்றைய

நிஜத்தை ரசித்திடு

----------------------------------------------------------------

எதிர்ப்பவரிடம்....

துணிந்து நில்

மதிப்பவரிடம்....

பணிந்துச்செல்

----------------------------------------------------------------

புகழ்ந்தால் மயங்காதே....

இகழ்ந்தால்

தளராதே....

Tag : Here are the Latest Collection for தமிழ் தத்துவம் in Tamil |தமிழ் தத்துவம் | Tamil Status | தமிழ் SMS and Kavithaigal | 

Related Videos