அன்பு கவிதைகள் Part 3

காலங்கள் சிலரை

மறக்க செய்துவிடும்

ஆனால்

ஒரு சிலரின்

அன்பு காலத்தையே

மறக்க செய்துவிடும்

----------------------------------------------------------------

உண்மையான

அன்புகள்

நம்மை சுற்றி

இருக்கும் போது

நாம் யாரும்

தனி நபர் இல்லை

----------------------------------------------------------------

அன்பு மட்டும் தான்

உலகில் நிரந்தரமானது

அதை உண்மையாக்குவதும்

பொய்யாக்குவதும்

நாம் நேசிப்பவரிடம்

மட்டுமே உள்ளது

----------------------------------------------------------------

அன்பை மட்டும்

பகிர்ந்து கொண்டே இரு

ஏனொன்றால் அன்பின்

ஊற்று மட்டுமே என்றுமே

வற்றாத ஜீவநதி

----------------------------------------------------------------

அடங்கிப்போவதும்

அடிபணிவதும்

உன் அன்பிற்க்கு

மட்டுமே

----------------------------------------------------------------

சில பேர்

நமக்காக நிறைய

செய்வாங்க பட்

ஒன்னும் பண்ணாத

மாதிரி காட்டிப்பாங்க

அந்த அன்பு

என்ன விலை

கொடுத்தாலும்

வாங்க முடியாது

----------------------------------------------------------------

அன்பு என்பது

போர் செய்வது போன்றது

துவங்குவது சுலபம்

நிறுத்துவது கடினம்

----------------------------------------------------------------

அன்பு எனும்

எழுது கோலால்

மட்டுமே

வாழ்க்கை எனும்

பக்கங்களை

அழகாக்க முடியும்

----------------------------------------------------------------

உடைத்தெரிய

ஆயிரம் இருக்க

உயிர்த்தெழ ஏதாவது

ஒரு காரணத்தை

வைத்திருக்கிறது அன்பு

----------------------------------------------------------------

இப்பிரபஞ்சத்தின்

ஒற்றை நம்பிக்கையும்

ஒற்றைப் பேராசையும்

அன்பு மட்டும் தான்

Tag : Latest Collections of தமிழ் அன்பு கவிதை | Tamil Anbu Kavithai | அன்பு கவிதைகள் | அன்பு kavithai | Anbu Kavithaigal | Tamil Kavithaigal |அன்பு கவிதை வரிகள் | அன்பு கவிதை தமிழ்

Related Videos