அன்பு கவிதைகள் Part 1

மண்ணில்

பூத்த பூக்கள்

தான் உதிரும்

நம் மனதில்

பூத்து நட்புக்கள்

என்றும் உதிர்வதில்லை...

----------------------------------------------------------------

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்

கோபத்தில் உள்ள அன்பையும்

யாரால்

உணர முடிகிறதோ

அவர்களே

நமக்கு கிடைத்த

உன்னதமான உறவு

----------------------------------------------------------------

நமக்காக வாழ்கின்றவர்கள் 

நம்மிடம் எதிர்பார்ப்பது

நம் சந்தோஷத்தை மட்டுமே...

----------------------------------------------------------------

வெளிப்படுத்த தெரியாத 

அன்பு கூட

பேரன்பு தானே...

----------------------------------------------------------------

பிடிக்காதவரை

நேசிக்க தொடங்கிவிட்டால்

இனி பிரிவுக்கே

இடமில்லை...

----------------------------------------------------------------

அன்புடன் பேசுங்கள்

அது உங்களை

அழகாக்கும்...

----------------------------------------------------------------

கிடைக்கும் என்பதில்

பிரச்சனை இல்லை

ஆனால் நிலைக்குமா

என்பதில்

தான் பிரச்சனை

(அன்பு)

----------------------------------------------------------------

நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்

Related Videos