காதல் கவிதைகள்-Part 10

ஏதோ

யோசிக்க நினைத்து

உன்னை (சு)வாசித்து

கொண்டிருக்கின்றேன்

----------------------------------------------------------------

யாவும் வெறுமையென

வெறித்திருந்த பார்வையும்

ஜீவன் பெற்றது

உன்னால்

----------------------------------------------------------------

சத்தமின்றி விளையாடும்

உன் நினைவில்

நித்தம் சிறைப்பட்டுபோகுது

மனம் சுகமான கைதியாய்

----------------------------------------------------------------

சொல்லவந்ததை

சொல்ல முடியாமல்

போவதிலிருந்தே

துவங்குகிறது காதல்

----------------------------------------------------------------

கண்ணோடு

நீ கலந்ததிலிருந்து

கண்களும் அடிக்கடி

ரசிக்குது

கண்ணாடியில் என்னை

----------------------------------------------------------------

என் அமைதிக்குள்

ஆழ்ந்திருப்பது நீயே

----------------------------------------------------------------

நிழலுக்கு

குடை பிடிக்கிறேன்

நீயில்லா இரவின்

தனிமையில்

----------------------------------------------------------------

எண்ணற்ற கவிதைகள்

ஏட்டில் எழுதினாலும்

உனக்காக மையில்

கலந்து விழியிலொரு

கவிதை நீ ரசிக்க

----------------------------------------------------------------

நிஜமாய்

முன் செல்கிறேன்

நிழலாய்

பின் தொடர்ந்து வா

இடைவெளிகள் நம்மை

இணைத்தே வைக்கும்

----------------------------------------------------------------

காதல் கவிதை

தொலைதூரம்

நீ போனால்

உன்னை தேடி

வெகுதூரம் பயணிக்குறது

உள்ளம்..

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos