தமிழ் SMS and Status-Part 12

முற்றுப்புள்ளியாய்

முடிந்துவிடுவாயோயென

நினைத்தேன்

காற்புள்ளியாய் தொடந்துகொண்டே

இருக்கிறாய்

----------------------------------------------------------------

கண்ணீர்

சிந்த வைக்கும்

உறவை கண்களில் வை

கண்ணீர்

வராமல்

பார்த்துக்கொள்ளளும்

உறவை இதயத்தில் வை

----------------------------------------------------------------

பாசம் தேடி

அலைவதில்

பாதி வாழ்க்கை

முடிந்து விடுகிறது

பாசம் வைத்து

அழுவதில்

மீதி வாழ்க்கையும்

தொலைகின்றது

----------------------------------------------------------------

ஒரு அடி எடுத்து

வைப்பதற்கு

ஓராயிரம் முறை

யோசிக்கலாம் ஆனால்

எடுத்து வைத்துவிட்டால்

ஒரு நொடி கூட

யோசிக்கக்கூடாது

----------------------------------------------------------------

வாழ்க்கையில்

சிலர் எதற்கு வருகிறார்கள்

என்றும் தெரியாது

சிலர் எதற்கு போகிறார்கள்

என்றும் தெரியாது

----------------------------------------------------------------

அமைதியாக விலகுவதே

ஆயிரம் வார்த்தைக்கு

சமம்

----------------------------------------------------------------

அமைதி கூட

ஒரு ஆயுதம் தான்

காரணம்

அது கூட

சில நேரங்களில்

மரணத்தை பரிசளிக்கும்

----------------------------------------------------------------

உறவுகள் எல்லாம்

வெறும் வார்த்தைகள்

மட்டுமே வாழ்க்கையில்

இல்லை

----------------------------------------------------------------

கொஞ்சி பேசி தான்

அன்பை சொல்லணும்னு

அவசியம் இல்லை

சின்ன புன்னகை போதும்

----------------------------------------------------------------

மனிதனின்

தேவைகளும்

தேடல்களும்

ஒரு போதும்

நிலையானதாக

இருப்பதில்லை

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos