ஆண்டியாக நிற்கும் முருகன் படத்தை வீட்டில் வைத்து வணங்குவது சரியா?

நம் தமிழ் கடவுளாம் முருகப் பெருமானை எந்த வடிவிலும் வைத்து வழிபடலாம். அதிலும் பழனியில் ஆண்டியாக விளங்கும் எம்பெருமானை வீட்டிலும் வைத்து வழிபட வேண்டும், உள்ளத்திலும் வைத்துத் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு வழிபட சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பழனி முருகனை உள்ளத்தில் வைத்துத் தியானம் செய்பவர்கள் சகல சௌபாக்யங்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம் ஆகும். 

அவன் நம்மை ஆண்டியாக்கி விடுவான் என்பது முற்றிலும் தவறாகும். இந்த அச்சம் அறியாமையால் எழுந்ததே!

Related Videos