தமிழ் SMS and Status - Part 3

விடியலின் அர்த்தம்

விளங்கவேயில்லை

நீயில்லா

பொழுதுகளில்

--------------------------------------------------------------------

கடந்தகால அலட்சியம்

நிகழ்கால நீர்துளி

எதிர்கால ஏக்கத்துளி

--------------------------------------------------------------------

இப்பிரபஞ்சம்

அன்பால் சூழ்ந்த

அன்பின் மையம் கொண்டது

அன்போடு வாழ்வோம்

அன்பு கொண்டு வாழ்வோம்

எந்த சூழலிலும்

நமக்கானவர்கள் நம்மிடம்

வெளிப்படுத்தும்

நம்மை வாழ்த்தும்

அன்பு கொண்ட

நெஞ்சம் இருக்கும் வரை

இவ்வாழ்வு பேரன்பின்

அழகை சார்ந்தது

--------------------------------------------------------------------

விதிகள்

வரையறைகள் யாவும்

பேரன்பை பாதிப்பதில்லை

நேரில் இல்லையென்றாலும்

பேச வில்லை என்றாலும்

நம் அன்பில் துளியும்

குறை ஏதும் இல்லை

--------------------------------------------------------------------

மொழியோ முத்தமோ

விரும்பி சுவைக்கணும்

திணிக்கப்படாது

--------------------------------------------------------------------

உறவுகள் மனம்

நோககூடாதுனு

எந்த விசயத்த மறைக்கின்றோமோ

அதுதான் நமக்கே ஆப்பு

வைக்குது பிரிவை கொடுத்து

--------------------------------------------------------------------

உன்னை இயல்பாக

கவர்ந்து வைத்திருக்க

என்னிடம் சொல்லிக் கொள்ளும்

படி எதுவுமில்லை என்னவனே

உன் மீதான பைத்தியமும்

சில கவிதைகளும் தவிர

--------------------------------------------------------------------

சிலரின் மௌனம்

திமிரல்ல

அவர்களுக்குள்

இருக்கும் வலி

--------------------------------------------------------------------

சோகத்திலும்

இன்பத்திலும்

பிரியாமல்

பிரியமாக இருக்கும்

உறவே போதும்

வாழ்க்கை

சிறப்பாக இருக்கும்

--------------------------------------------------------------------

நாம நேசிச்சவங்க

நம்ம கூடத்தான்

இருக்கனும்னு இல்ல

நல்லா இருந்தாலே

போதும்

--------------------------------------------------------------------

பொய்யான உலகில்

நானும் ஒரு

ஏமாளி ஆகிவிட்டேன்

அன்பு என்ற

ஒரு வார்த்தையில்

--------------------------------------------------------------------

எதிர்பார்ப்பு

நிஜமாகும் போது

வாழ்க்கையும்

அழகாக மாறுகிறது

--------------------------------------------------------------------

அதிகமாக பேசுபவன்

அறிவாளியும் இல்லை

அளந்து பேசுபவன்

முட்டாளும் இல்லை

--------------------------------------------------------------------

தெரிந்த சிலரிடம்

கொடுத்த பணமும்

தெரியாத சிலரிடம்

காட்டிய பாசமும்

பல நேரம் திரும்ப

கிடைப்பதே இல்லை

Tag : தமிழ் எஸ் எம் எஸ் Tamil Latest SMS | Tamil Kavithai sms | Quotes and SMS | தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Tamil WhatsApp Status | Tamil Kavithai SMS Collections | Romantic Tamil SMS | Tamil SMS | Tamil Funny Sms | Tamil Kavithai sms in tamil language | tamil sms kavithai | one line kavithai tamil language | tamil sms love feelings | tamil one line love kavithai | one line kavithai in tamil | tamil kavithai lyrics | whatsapp status kavithai in tamil

Related Videos