அபிஷேக லிங்கமும் அறியபடாத தகவல்களும்

 தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன..! அப்படி என்ன அதிசயம் இருக்கு இந்த கோவிலில்!

அருள்மிகு திருநீலக்குடியில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவில் இறைவன் மனோக்யாநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக இறைவனுக்கு பால்இ நீர்இ தயிர்இ இளநீர்இ சந்தனம்இ விபூதிஇ மஞ்சள் பொடி என பலவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போதுஇ பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.

எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும்இ அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் லிங்கத்தின் திருமேனியைப் பார்த்தால்இ கிட்டதட்ட ஒரு வருடமாக எண்ணெயே தடவாதது போல் உலர்ந்து காய்ந்து காணப்படும்.

அவ்வளவு எண்ணெயும் எங்கு மாயமாகிறது என இன்னும் தெரியவில்லை. ஈசன் தொண்டையில் இருக்கும் விஷத்தன்மையை குறைக்கவே இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.

இத்தலத்தின் உள்ளே ஒரு பலாமரம் உள்ளது. அதை முழுபழமாக எடுத்துச் செல்லக்கூடாதாம். இறைவனைக்கு படைத்த பிறகே எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் இறைவன் தண்டித்து விடுவாராம்.

இத்தலத்தின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். இந்த மரம் பஞ்ச வில்வ மரம் என அழைக்கப்படுகிறது. ஒரே காம்பில் ஐந்து இதழ்களுடைய இலைகள் இருப்பது அதிசயமாகும்.


Related Videos