பழனி திருக்கோவில் கஸ்தூரி யானை சஷ்டியை முன்னிட்டுப் படியேறி மலைக்குச் செல்லும் காட்சி...

ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார் பழனி மலை முருகன். ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக பழனி திருக்கோயில் உள்ளது.

இந்த கோயில் மட்டுமல்லாமல் கோயிலில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளை போக்கும் அருமருந்தாக உள்ளது.

இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை என்ற ecoimbatore Facebook page- ல் பதிவிடுங்கள் நன்றி ஓம் சரவணபவ....

#murugan history in tamil| god murugan news in tamil| palani murugan temple| murugan temple

Related Videos