தாறுமாறாக ஓடிய ஆடி கார் நடந்தது என்ன ?? வீடியோ உள்ளே!!!...

     ராஜஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற ஊரில் ஒரு பயங்கரமான கார் விபத்து நடந்துள்ளது.

    பரபரப்பான சாலையில் நிறைய இரு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்த போது ஒரு சொகுசு கார் ஒன்று மிக வேகத்தில் வந்து கொண்டிருந்துள்ளது.

     சிறுது நேரத்தில் அந்த சொகுசு கார் ஓட்டுனர் தன் கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக அங்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. மீண்டும் அந்த கார் நிக்காமல் சாலை ஓரம் நடந்து சென்றுகொண்டிருந்த மக்கள் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் 16-பேர் படுகாயம் அடைந்தனர், ஒருவர் பலியாகியுள்ளார்.

  அந்த கார் ஓட்டுனருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும்,  இது போன்ற விபத்துகளை தடுக்க ஓட்டுனர்கள் மிகவும் கவனமாக வண்டியை ஓட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

   இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.cinema.sebosa.in என்ற லின்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி.

#jaipur car accident | trending news | Rajasthan car accident

Related Videos