பழி வாங்க துடிக்கும் குரங்கு..இது போன்ற மூன்று செம FUN-ஆனா நிகழ்வுகளை வாங்க பாக்கலாம்....

   

   கர்நாடகவில இருக்கற ஒரு கிராமத்துல ஒரு குரங்கு வரவங்க கிட்ட இருக்கற உணவை எல்லாம் பறிச்சு சாப்பிட்டுட்டு இருந்திருக்குது.சரி உணவை தான சாப்பிடுதுனு அங்க இருக்கற மக்கள் பெருசா கண்டுக்காம விட்டுட்டாங்க.இந்த கொரோன lockdown எல்லாம் முடுஞ்சு பள்ளிக்குழந்தைகள் எல்லாம் ஸ்கூல்-க்கு போயிருக்காங்க அப்ப அந்த கொரங்கு அவங்கள ரொம்ப தொந்தரவு பன்னிருக்கு.இதனால அவங்க ஸ்கூலுக்கு போகவே பயந்தாங்க.இந்த காரணத்துனால அங்க இருக்கற மக்கள் அந்த குரங்கை வன அலுவலகம்(Forest office)  கிட்ட சொல்லி பிடுச்சு குடுக்க முடிவு பண்ணி அவங்கள வர சொல்லிட்டாங்க.   

     

  அந்த குரங்கை பிடிக்கறதுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்-ங்கற ஆட்டோ டிரைவர் உதவி பன்னிருக்காரு.என்னைய பிடிக்கவா உதவி செய்யற இருடா உன்ன என்ன பண்றேன் பாருன்னு அந்த ஆட்டோ டிரைவர் மேல தாவி அவர கடுச்சு வச்சுருச்சு.அதோட விடாம அவரோட ஆட்டோவையும் நாசம் பண்ணிருச்சு.எப்படியோ அந்த வனத்துறையினர் அந்த குரங்கை பிடுச்சு கொண்டு போய் ஒரு காட்டுல விட்டுட்டாங்க இப்ப தான் இனொரு தரமான சம்பவம் நடக்குது அந்த குரங்கு சரியா பத்தே நாள்ல திரும்பவும் அந்த ஆட்டோ டிரைவர்-அ பழி வாங்க அந்த ஊருக்கு வந்துருக்கு.அவர எங்க போனாலும் விடாம துரத்தியிருக்கு.இதனால அந்த டிரைவர் பயத்துல அவங்க வீட்லையே இருந்துருக்காரு மறுபடியும் வனத்துறைக்கு கால் பண்ணி அந்த குரங்கு பழிவாங்க நினைக்கறத பத்தி சொல்லி வந்து பிடுச்சுட்டு போக சொல்லிருக்காங்க இத கேள்வி பட்டதும் அந்த அதிகாரிகளே ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டாங்க.மக்களே உஷாரா இருங்க.


    நீங்க எவ்வளவோ திருட்டு சம்பவத்தை கேள்வி பற்றுப்பீங்க ஆன ஐயர்லாந்த்-நாட்ல ஒரு வீட்டுக்கு ஒரு திருடன் திருட போயிருக்கான் எல்லாத்தையும் திருடவும் செய்ரான்.அப்ப அவனுக்கு ரொம்ப அசதியா இருந்திருக்கு அந்த ரூம் எல்லாம் AC ல குளு குளுனு இருந்திருக்கு.சரி ஒரு 5நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு AC-ஐ FULL-ஆ வச்சு விட்டுட்டு படுத்துருக்கான்.அவனோட நேரம் கண்ண முழுச்சு பார்த்த விடுஞ்சுருச்சு.அது மட்டும் இல்லாம அவன கைது பண்ணறதுக்கு போலீஸ் தயாரா அவன சுத்தியும் நின்னுட்டு இருந்துருக்காங்க.இதுல Highlight-ஆனா விசியம் என்னனா அவன் திருட போனதே ஒரு போலீஸ் அதிகாரி வீட்ல தான்.இப்படி வந்து சிக்கீட்டியேடா கைப்புள்ள...


    ஜப்பான் நாட்ல kami shirataki-(காமி சிரட்டைக்கி)-னு ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்குது இங்க யாருமே அதிகமா வரது இல்லனு ரயில்வே அதிகாரிங்க எல்லாரும் பேசி அந்த ஸ்டேஷன்-அ மூடிரலாம்னு முடிவு பன்றாங்க.மூடுற நிலையில தான் அவங்களுக்கு அங்க ஒரு பொண்ணு தினமும் ஸ்கூலுக்கு போக அந்த ஸ்டேஷனுக்கு தான் வந்து ரயில் ஏறி போகுதுனு தெரிய வருது.உடனே அந்த ஒரு பொண்ணோட படிப்பு நின்னு போக கூடாதுனு அந்த பொண்ணு காலேஜ் எல்லாம் முடிக்கிற வரைக்கும் இந்த ஸ்டேஷன்-அ மூட கூடாதுனு முடிவு பண்ணி அதைய செயல் படுத்தவும் செய்றாங்க.ஒரு பெண்ணோட படிப்பிற்காக எவ்வளவு பெரிய செயலை ஜப்பான் அரசு பன்னிருக்கு பாருங்க..தலைவா நீங்க வேற லெவலு..

  இந்த சம்பவங்களைப் பத்தி நீங்க என்ன நெனைக்கறீங்க மறக்காம கமெண்ட் பண்ணுங்க.உங்க family friends க்கும் ஷேர் பண்ணுங்க மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்குhttps://cinema.sebosa.in/ வெப்சைட் லிங்க்-ஐ கிளிக் பண்ணுங்க நன்றி.

   

Related Videos