மேங்களூர் ஸ்பெஷல் நீர் தோசை & Yummy தக்காளி கறி....

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்     -2

தக்காளி                          -3

இஞ்சி பூண்டு பேஸ்ட்  -1(டீ ஸ்பூன் )

பச்சை மிளகாய்           -2

எண்ணெய்                     -தேவையான அளவு 

கறிவேப்பிலை               -1கொத்து 

மஞ்சள் தூள்                    -சிறிதளவு 

மிளகாய் பொடி              -2(டீ ஸ்பூன்)

மல்லிப்பொடி                  -1(டீ ஸ்பூன்)

தேங்காய்                          -1/2 மூடி 

முந்திரி                              -4(optional )

ருசியான பன்னீர் 65 செய்வது எப்படி??

தக்காளி கறி செய்முறை:

          ஒரு வானொலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் சிறிதளவு செம்பை சேர்க்கவும் சோம்பு பொரிந்தவுடன் வெட்டி வைத்த வெங்கயாம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு paste ஐ சேர்த்து அதன் வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும் பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

         நன்றாக வதங்கிய தக்காளியுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் சேர்த்து மசாலா வாசம் போகும் வரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வெந்தபின்பு அரைமூடி தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு சோம்பு மற்றும் முந்திரி பருப்பை(optional)சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

        அரைத்து வைத்த தேங்காயை வதங்கிய தக்காளியுடன் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வைக்கவும்.

சுவையான தக்காளி கறி ready சுவைத்து மகிழுங்கள்.

நீர் தோசை தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1கப் 

சர்க்கரை -1ஸ்பூன் 

நீர் தோசை செய்முறை:

         ஒரு கப் பச்சரிசியை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக்கொள்ளவும்.ஊற வைத்த அரிசியை நன்றாக கழுகி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

         அரைத்து வைத்த மாவுடன் தாராளமான அளவு நீரை சேர்க்கவும் ஆப்ப மாவை விட இரு மடங்கு தண்ணீர் சேர்த்து மாவு நன்றாக தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.பின்பு தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து நீர் தோசை மாவை நன்றாக தோசைக்கல்லில் எல்லா புறமும் படும் படி நன்றாக ஊற்றிக்கொள்ளவும் பின்பு ஒரு மூடியால் மூடி வெந்தவுடன் எடுத்து விடவும் திருப்பி போடா வேண்டியதில்லை.இப்பொது சுவையான நீர் தோசை ready.

பின்குறிப்பு:

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Tasty neer Dosai in Tamil | Yummy & Cripsy Neer Dosai in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos