பொண்ணு வரைந்த drawing-னால அப்பா கைதா!!

2012-ஆம் ஆண்டு கனடால இருக்குற ஒரு ஸ்கூல்ல drawing competition வைக்கறாங்க அதுல எல்லா மாணவர்களும் கலந்துக்கறாங்க.அதுல ஒரு பாப்பா வரைஞ்சு வச்ச drawing தான் அவங்க அப்பாக்கு பெரிய சிக்கலா அமையுது அப்புடி என்ன தான் அந்த பொண்ணு வரைஞ்சுதுனு யோசிக்கறீங்களா.

அந்த பொண்ணு ஒரு நபர் கைல பெரிய துப்பாக்கி வச்சுட்டு இருக்கற மாதிரியும், அதுல எல்லாத்தையும் shoot பண்ற மாதிரியும் வரைஞ்சு வச்சுருக்காங்க. இத பாத்த அவங்க டீச்சர் என்னம்மா? இந்த மாதிரி வரைய சொல்லி யார் சொல்லிக்குடுத்தாங்கனு கேட்ருக்காங்க. அதுக்கு அந்த பாப்பா டீச்சர் எங்க அப்பா தான் இந்த படத்த வரைய சொன்னாருன்னு சொலிருக்கு அதுக்கு அந்த டீச்சர் ஏன் இப்படி அடுத்தவங்கல shoot பண்ற மாற இருக்குதுனு கேட்ருக்காங்க அந்த பாப்பா தப்பு பண்றவங்கள அப்படித்தான் சுடணும்னு அப்பா சொல்லிருக்காருனு சொல்லிருக்கா. உடனே அவங்க அப்பா மேல தீவிர சந்தேகம் வந்து அந்த school management போலீஸ்-க்கு call பண்ணி அந்த பொண்ணோட அப்பாவ arrest பண்ண வச்சுட்டாங்க.

அவங்க அந்த பொண்ணோட வீட்ட முழுசா ஒரு இடம் இல்லாம எதாவது இறந்தவங்க உடல் இருக்கானு செக் பன்னிருக்காங்க அனா அப்படி எதுமே அங்க இல்ல. அவங்க அப்பாவையும் நல்லா விசாரணை நடத்திருக்காங்க அனா அவர் மேலையும் எந்த தப்பும் இல்லைனு உறுதி செய்றாங்க . கடைசில அந்த பாப்பா நல்லா விசாரிச்சா அந்த பாப்பா நான் சும்மா சொன்னேன்னு சொலிருக்கு கொஞ்ச நேரத்துல அவங்க அப்பாவ கோர்த்து விட்டு அலற விட்ருச்சு அந்த பாப்பா.உங்க life லையும் இந்த மாற நடந்திருந்தா மறக்காம எங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

உங்களுக்கு இந்த story பிடுச்சிருந்தா மறக்காம உங்க friends&family க்கு share பண்ணுங்க மேலும் இது மரியானா interesting updates க்கு cinema.sebosa website -அ visit பண்ணுங்க நன்றி.


Related Videos