கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா!!!

கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 9258 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 9258 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 2,13,500 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 4,092 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 1,35,144 ஆக உள்ளது. தற்போது 77,482 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.


Tag:Latest ne ws in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil

Related Videos